Categories: IPL

IPL 2018:சீமான் சார்.. உங்களால் சினிமா நடிகை, நடிகர்கள் படம் நடிக்கிறார்கள்..! அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? தல தோனி ரசிகர் ஆவேசம் …

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்தகிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம் இந்த போட்டிக்கு எதிரான போரட்டம் தான் காரணம்.நேற்று  ஒரு அரசியல் கட்சி நடத்திய போராட்டத்தில் சேப்பாக்கம் வெளியே CSK T-ஷர்ட் அணிந்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முழு உடல் மீதும் மஞ்சள் பெயிண்ட் அடித்து சென்னை அணிக்கு ஆதரவு அளித்துவரும் சரவணன் என்ற ரசிகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் போராட்டக்காரர்களை தாக்கிய அரசியல் கட்சியை சேர்த்தவர்களிடம் சரமாரி கேள்விகள் கேட்டார். ” சீமான் சார்.. உங்களால் சினிமா நடிகை, நடிகர்கள் படம் நடிக்கிறார்கள் – அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? எல்லா தியேட்டரிலும் படம் ஓடுகிறது – அதை தடுக்க முடியுமா? டிவியில் சீரியல் ஓடுகிறது… அதை தடுக்க முடியுமா?” என அவர் கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

9 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

43 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

52 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

1 hour ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago