இந்தியா பெண்கள் அணி – தென்ஆப்பிரிக்கா பெண்கள்அணி இடையே 5-வது டி 20 போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது. முதலில் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் 3 விக்கெட்டை வீழ்த்தினர். 99 ரன்கள் இலக்குடன் இறங்கிய இந்திய அணி 17.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் 34 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று மாலை 6-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…