ராஞ்சியில் இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பாதுகாப்பு தடைகளை மீறி மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களை சென்று கைகொடுப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடையை மீறி மைதானத்துக்குள் நுழைந்து தென்னாபிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் காலில் விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த மைதான ஊழியர்கள் அந்த ரசிகர் மைதானத்திலிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது அந்த ரசிகரின் காலில் இருந்த செருப்பு ஒன்று மைதானத்தில் தவறு விட்டுவிட்டார்.
இதைப்பார்த்த குவின்டன் டி காக் அந்த செருப்பை தன் கையால் எடுத்து அவரிடம் தூக்கி வீசினார். டி காக்வின் இந்த செயல் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…