2012ஆம் ஆண்டு சிறுமி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேரும் விடுதலை என நீதிமன்றம் உத்தரவு.
தாம்பரம் தனியார் பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, 2012 ஆம் ஆண்டு பேருந்து ஓட்டையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், விபத்தில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்தில் இருந்த ஓட்டையை மறைத்து வைத்திருந்த பள்ளியின் அலட்சியத்தால் சிறுமி ஓட்டையின் வழியே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பேருந்திற்கு அனுமதி அளித்திருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், மற்றும் பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று விடுதலை என செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…