விராட் கோலியின் மனநிலையை பெற விரும்புகிறேன் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘உயர்ந்த எண்ணம் உண்மையிலேயே எனது மனதில் இல்லை. வழக்கமாக உள்ள மனநிலையோடுதான் உள்ளேன். சில நேரம் ரசிகர்கள் மேலும் அடுத்த லெவலுக்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் அந்த உயர்வாக இடத்தில் அப்படியே இருக்க முடியாது?.
விராட் கோலியைப் போன்று ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் என்று சில வீரர்கள் நினைக்கலாம். ஆனால், விராட் கோலி அதுபற்றி சிந்திப்பதில்லை. அது சரியானதே. நான் சில புள்ளியில் உயர்ந்த இடத்தில் இருப்பேன். ஒவ்வொரு நாளும் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மனநிலையுடன்தான், களத்தில் இறங்கி பந்தை விளாச இருக்கிறேன்’’ என்றார்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…