அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மின் வினியோகம் செய்யப்பட்டது என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மின் வினியோகம் செய்யப்பட்டது.
ரூம் போட்டு ஊழல் எப்படி செய்யலாம் என்று யோசிக்கும் அமைச்சர் எப்படி மின்வளத்தை ஒழுங்காக பார்த்துக் கொள்வார். அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை குறித்து எப்படி பேசுவார்? மின்சாரம் என்பது 24 மணி நேரமும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். கை சுத்தமான ஆட்கள் துறையில் இருந்தால் இந்த கட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் டிடிவி தினகரன் போன்று பல தேர்தலை சந்தித்து தோல்வியடைந்த பின்பு ஆர் கே நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஜெயித்து வந்தவர் போல் நாங்கள் வரவில்லை. பணத்தை வைத்து நாங்கள் கட்சி நடத்தவில்லை. நாங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் வழியில் தான் கட்சி நடத்தி வருகிறோம்.
1998 இல் ஒரத்தநாட்டில் முதன் முதலில் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்தவன் நான், அப்படிபட்டவர் எடப்பாடி குறித்தும் என்னைப் பற்றியும் தேவையில்லாமல் பேசக்கூடாது. வைத்திலிங்கத்தை ஒன்றிய செயலாளர் பதவிக்கு ரெக்கமெண்ட் பண்ணதே நான் தான்; இல்லனா அவர யாருக்கு தெரியும்? என்று தெரிவித்துள்ளார்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…