ராணி வேலுநாச்சியாரின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – நயன்தாரா!

ராணி வேலுநாச்சியாரின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என நடிகை நயன்தாரா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண்மணியும், சிவகங்கையை ஆண்ட வீரமங்கையுமாகிய வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. வரலாற்று படங்கள் என்றாலே தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இயக்குனர் சுசி கணேசன் அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கையை வரலாற்று  உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கவுள்ள இந்த திரைப்படத்தை பிசி ஸ்ரீராம் அவர்கள் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும், அது நயன்தாராவாக இருக்கலாம் எனவும் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், தற்பொழுது தான் அந்த படத்தில் நடிக்கவில்லை எனவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் நயன்தாரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த அறிக்கை,

Rebekal

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

2 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

2 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

3 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

3 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

3 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

3 hours ago