தவறான உறவில் உள்ளவர்களா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க..!!

திருமணம் ஆன தமப்திகள் விசுவாசமாக இருந்தபோதும் சிலர் இரண்டாவது நபரிடம் உறவுகளை வைத்து கொள்கிறார்கள்.இதை பற்றி உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்றால் திருமணத்தில் உள்ள பிரச்னைகளை மேலும் மோசமாக்கும் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் திருமணமாகி வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருந்தபோதும் சிலர் இரண்டாவது நபரிடம் உறவுகளை வைத்து கொள்கிறார்கள். இந்த உணர்ச்சிகளை நியாயப்படுத்துவது மிகவும் கடினம். இது கடைசியில் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை வழிவகுக்கும். தன் மனைவிக்கு துரோகம் செய்யும் கள்ள உறவு கொஞ்சம் கால மகிழ்ச்சியைத் தரலாம் ஆனால் அதே சமயங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கையும் கூட மகிழ்ச்சியைத் தரக்கூடும்.

நீங்கள் திருமணத்திற்கு பிறகு கள்ள உறவில் இருக்கிறீர்கள் இந்த விஷயம் மட்டும் கடினமான விஷயமாகும். ஏனெனில் இதை பற்றி உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள்.

கணவன் அல்லது மனைவிக்கு இதைப் பற்றி தெரியப்படுத்துவது சிறந்தது என்று. மேலும் இந்த விஷயம் உங்கள் திருமணத்தில் உள்ள பிரச்னைகளை மேலும் மோசமாக்கும் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய கள்ள உறவு குறித்து உங்கள் மனைவியுடன் இந்த விஷயத்தை சொல்ல சரியான நேரம் என்பதை முக்கியமாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். தொடர்புகளை கட்டுப்படுத்த வேண்டும் கள்ள உறவை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உங்கள் துணையிடம் நீங்கள் பேசியபின், உங்கள் இரண்டாம் உறவு துணையிடம் நீங்கள் எடுத்த முடிவைப் பற்றி பேச வேண்டும்.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

12 mins ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

12 mins ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

21 mins ago

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…

59 mins ago

‘அவர் எனக்கு இன்னோரு மகன்’ ! ரிஷப் பண்ட் குறித்து கவலைப்பட்ட நடிகர் ஷாருக்!!

Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…

1 hour ago

பும்ராவின் ஆட்டம் மந்தமா இருந்துச்சு! விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும்…

1 hour ago