மதுரையில் உள்ள எஸ்.எஸ் காலனி பார்தசாரதி தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் ஆவார்.இவரது மனைவி பாரதி.இவர் ஒரு மாற்று திறனாளி ஆவார்.இவர்களுக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில் உடல் நலம் சரியில்லாததால் பாரதி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உயிரிழந்துள்ளார்.இதனால் மனமுடைந்த கார்த்திக்கேயன், மனநலம் பாதித்த தன் மகனை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன் காரணமாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் வீட்டில் சோதனை செய்தபோது, தற்கொலை செய்வதற்கு முன்பாக கார்த்திக்கேயன் எழுதிய 15 பக்கம் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர துணை காவல் ஆணையர் சசிமோகன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும் மனைவியின் இழப்பை தாங்க முடியாமல், மகனை கொலை செய்துவிட்டு கணவர் தானும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…