நமது அன்றாட வாழ்வில் தினந்தோறும் பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அந்தவகையில், தற்போது இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடிய பலகாரமான, பால்கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பாசி பருப்பை இதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு தண்ணீரில் கழுவி, குலைய வேக வைக்க வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனுள் அரிசி மாவை சேர்த்து, நன்கு கிளற வேண்டும். அது கெட்டியானவுடன் இறக்கி, நெய் சேர்த்து பிணைந்து, பின் சிறு சிறு நீள்வட்ட வடிவில் உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் துருவலில் பால் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் மீண்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுள் கொழுக்கட்டையை போட்டு வேக விட வேண்டும். பின் அதனுள் பருப்பு, கருப்பட்டி கலவை, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். பின் இறக்கி பரிமாற வேண்டும். இப்பொது சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ்…
சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'i am waiting' என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர்…