நமது வீட்டில் உள்ள குழந்தைகள் காலையிலும், மாலையிலும் தேநீரோடு சேர்த்து பிஸ்கட், வடை போன்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. அதற்கு நாம் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதை விட, நாமே செய்து கொடுப்பது நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெண்ணெயை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் போடி செய்த சீனியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெண்ணிலா சுகர் பவுடர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின் பிசைந்த மைதா மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் மெல்லியதாக ட்ரேயில் எண்ணெய் தடவி, அதில் பிசைந்த மாவை சிறிய வட்ட வடிவ பிஸ்கட்டுகளாக தட்டி இடைவெளி விட்டு வைக்க வேண்டும். பின் நடுவில் முந்திரியை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பின்பு, 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான பட்டர் பிஸ்கட் தயார்.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…