முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் வைத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 12 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரிய நிலையில், 10 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஓசூரில் கடந்த 22-ஆம் தேதி முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலத்தில் துப்பாக்கி முனையில் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகை கொள்ளை வழக்கில் தப்பிய 9 பேரில் 7 பேரை தெலுங்கானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான 7 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…