செழிப்பு என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
செழிப்பு எனும் பெயரிலான இயற்கை உரத்தை சென்னை தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்படி,செழிப்பு என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். ஈரக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்திற்கு செழிப்பு என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியில் ரூ.35.7 கோடியில் முடிவுற்ற 34 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதில், 4 சீர்மிகு பள்ளி கட்டமைப்புகள், 20 பூங்காக்கள், 5 விளையாட்டு திடல், 5 சுகாதார நிலைய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.561.26 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான OR CODE மென்பொருள் செயலியையும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…