ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ள ஏராந்துரை கிரமாம் உள்ளது.இந்த கிரமாத்தை சேர்ந்த தம்பதிகளான பாண்டி மற்றும் சக்தி அவர்.
பாண்டியின் மனைவி சக்திக்கு உடல் நிலை சரியில்லாத் காரணத்தால் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் அங்கே இல்லததால் செவிலியர்களிடையே பரிசோதித்த சக்திக்கு சிப்ரோஃப்ளக்சின் (Ciproflaoxacin) என்ற தமிழக முத்திரையிடப்பட்ட மாத்திரையை அவரிடம் கொடுத்துள்ளார்.
அதனை பெற்று கொண்ட பின்னர் வீட்டிற்கு சென்ற சக்தி மாத்திரையை உட்கொள்ள முயன்ற போது மாத்திரை பெரிய அளவில் இருந்ததால் அதனை இரண்டு துண்டுகாளாக உடைத்துள்ளார்.ஆனால் மாத்திரை உடையாமல் அப்படியே இருந்துள்ளது
அதனை உற்று நோக்கிய சக்தி மாத்திரைக்குள் கட்டுக்கம்பி இருப்பதை கன்டு அதிர்ந்து அதனை தனது கணவரிடம் எடுத்துரைத்தார்.மேலும் மாத்திரையை உள்கொள்ளும் முன் இதனை கண்டறிந்து விட்டார் இல்லையேல் இதனை முழுங்கி மேலும் உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று தனது வேதனையை தெரிவித்தார் .
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…