பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை , பிரசாரம் என வேகவேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நேற்று வடகிழக்கு மாநிலம் சென்ற பிரதமர் இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பொதுக்கூட்டத்தில் கழந்து கொண்டு பேசுகின்றார்.அதே போல நாளைய தினம் கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்கின்றார்.இந்நிலையில் சமூக வலைதளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டக் ட்ரெண்ட்டாகி வருகின்றது.
ஏற்கனவே மோடி தமிழகம் வந்த இரண்டுமுறையும் #GoBackModi என்ற ஹேஷ்டக் உலகளவில் ட்ரெண்ட்டாகியது.இந்நிலையில் இன்றும் மூன்றாவது முறையாக உலகளவில் ட்ரெண்டாகி_உள்ளது.அதிலும் குறிப்பாக இன்று தமிழகம் மட்டுமல்லாமல், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கான்பூர், மும்பை மற்றும் மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் ஆகிய இடங்களிலும் இந்த #GoBackModi ஹாஷ்டாக் டாப் 10 டிரெண்டிங்குள் வந்துள்ளது.
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…
சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…
சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…