ஜோதிகா நடித்ததால் தான் அந்த படம் தோல்வி! கெளதம் மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Jyothika இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோதிகா, சரத்குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, மிலிந்த் சோமன், விடிவி கணேஷ், கூல் சுரேஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த திரைப்படத்தில் ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்த திரைப்படம் தோல்வியடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கிறது என்று கூட சொல்லலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆக்சன் ஹீரோவாக இருந்த சரத்குமாருக்கு இந்த படத்தில் பெரிய அளவில் சண்டை காட்சிகளே இருந்திருக்காது. அதேபோல கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து மக்களுக்கு பிடித்த நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது படத்திற்கு சரியாக செட் ஆகவில்லை இப்படியான பல காரணங்களே இந்த திரைப்படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூட கூறலாம்.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்  சமீபத்திய பேட்டி ஒன்று பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொருத்தவரை இந்த திரைப்படத்தில் தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறுவேன். ஒன்று என்னவென்றால் படத்தில் நடிகை ஜோதிகா வில்லி பாத்திரத்தில் நடித்தது தான்.

READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?

ஏனென்றால் ரசிகர்கள் அவரை அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த காரணத்தால் அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சி  சரியாக இல்லை ஒரு பத்து நிமிடம் முடிவதற்கு முன்னாடியே படத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் சரத்குமார் சார் அவருக்காக ஒரு சண்டைக்காட்சியை வைத்தேன். அது தப்பாக போயிட்டு இதுதான் படத்தின் தோல்விக்கான காரணம்” எனவும் இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

27 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

32 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

49 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

52 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

53 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago