எல்பிஜி நுகர்வோருக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை வெறும் ரூ 9க்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பினை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.
இன்று அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்நிலையில், எல்பிஜி நுகர்வோருக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை வெறும் ரூ 9க்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பினை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. அதாவது, 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி எரிவாயு சிலிண்டர் மானியம் இல்லாமல் ரூ.809 க்கு வழங்கப்பட்டு வருகிறது.
பேடிஎம் சலுகையின் மூலம் ஒருவர் ரூ.800 வரை கேஷ்பேக் பெற முடியும். இதனால் நுகர்வோர் சிலிண்டரை வெறும் ரூ.9 க்கு பெற்றுக் கொள்ளலாம். அதாவது பேடிஎம் மூலம் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யப்படும் போது மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். ஏப்ரல் 30 வரை இந்த சலுகை செல்லுபடி ஆகும்.
இந்த சலுகை ஆனது முதன்முறையாக பேடிஎம் பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறை பேடிஎம் பயன்படுத்துபவர்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது ரூ.800 ஸ்கிராட்ச் கார்டை பெறுவார்கள். அதாவது இந்த தொகையானது ரூ.10 முதல் ரூ.800 வரை மாறுபடும். இந்தக் ஸ்கிராட்ச் கார்டு 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 7 நாட்களக்குள்ளாக இந்த கார்டை திறந்திருக்க வேண்டும்.
தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டரை பேடிஎம் மூலம் சலுகை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…