இன்று முதல் முதல் மும்பை உள்ளிட்ட கடலோர மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்ய வாய்ப்பு.
மும்பையில் கடந்த ஒரு வரமாக கன மழை பெய்து வருகிறது அந்த வகையில் இன்று முதல் மும்பை மற்றும் கடலோர மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் புதன்கிழமை சாதனை மழை பெய்தது, கடந்த இரண்டு நாட்களில் புறநகர்ப்பகுதிகளில் 20 மிமீ முதல் 45 மிமீ மழை பதிவாகியுள்ளது என IMT அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று முதல் முதல் மும்பை உள்ளிட்ட கடலோர மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இது ஒரு வாரம் நீடிக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…