வாழ்க்கையில ஒருமுறையாவது இந்த மாறி இடத்துக்கு போய்விட்டு வரணும்..!

வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள். 

பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள்.

இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா செல்ல அனைவரும் விரும்புவார்கள். அதிலும் கேரளாவில் இருக்கும் மிதக்கும் பாலம் பலரது விருப்பமாக இருக்கிறது. இந்த இடம் பார்ப்பதற்கு மெய்மறக்கும் வகையில் இதன் அழகு இருக்கிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள பேப்பூர் கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது  மிதக்கும் பாலம். இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது. இந்த மிதக்கும் பாலத்தில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் செல்ல முடியும்.

இருந்தாலும் பாதுகாப்பு கருதி அதில் 50 பேரை மட்டுமே அனுமதிக்கின்றனர். மேலும் இந்த பாலத்தில் செல்ல விரும்புவர்கள் உடலில் பாதுகாப்பு கவசம் அணிந்து மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பாலத்தில் நடக்க காலை 11 மணி முதல், மாலை 6 மணி வரை அனுமதிக்கின்றனர். மேலும் இந்த பாலத்தை உயர் அடர்த்தி பாலிஎதிலின் செங்கற்களால் கட்டியுள்ளனர். இதன் அகலம் 15 மீட்டர் ஆகும். இந்த இடத்தில் நீங்கள் சென்று பார்த்தால் கடலின் முழு அழகையும் ரசிக்க முடியும். இது உங்களுக்கு சிறந்த சுற்றுலா இடமாக நிச்சயம் இருக்கும்.

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

3 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

4 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

4 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

4 hours ago