இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 6,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 77,000-க்கும் மேற்பட்டோர் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதமாக சலூன் கடைகள் மூடியே உள்ளது. முடி திருத்துவோரின் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் முடி திருத்தி கொள்ள முடியாமல் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால், பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை கொண்டு முடிதிருத்தி கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து, சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சலூன்கடை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இல்லையென்றால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, இன்று முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது என அம்மாநில அரசுஅறிவித்தது. முடிதிருத்துபவர் மற்றும் வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி மற்றும் முககவசத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஒருவருக்கு பயன்படுத்திய துண்டை மற்றவர்களுக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…