அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகவும் முக்கியமான பந்துவீச்சாளர் லசித் மலிங்கா இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தனது சொந்த காரணங்களால் விலகியுள்ளார், இந்த நிலையில் அவர் இடத்தை யார் நிரப்புவார் என்று அணைத்து ரசிகர்களுக்கும் இடையே கேள்வி எழும்பியுள்ளது.
மேலும் இந்த நிலையில் மலிங்கா போட்டியில் இல்லாததை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னர் மலிங்காவின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல என்று நான் நினைக்கவில்லை.
மேலும் பதற்றமான சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்தான் காப்பாற்றுவார், அவருடைய அனுபத்தை கண்டிப்பாக நாங்கள் இழக்கிறோம். மேலும் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட வில்லை இதை நாங்கள் எங்கள் அணியின் ஒரு பகுதி இல்லை என்பது போல் இருக்கிறது.
எங்களுக்கு தவல் குல்கர்னி, ஜேம்ஸ் பாட்டின்சன், ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களை தான் நாங்கள் மலிங்காவிற்கு பதிலாக பார்க்கிறோம். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்கா செய்த சாதனைகளை யாருடனும் ஒப்பிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…