ஒரிசா மாநிலத்தில் உள்ள புஜாரிகுடா கிராமத்தில் சாகரம் லோஹர் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவரது மனைவி சனாமதி ஆவார்.இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சாகரம் தன் மனைவி மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.அப்போது போகும் வழியில் உள்ள மது கடையை பார்த்தவுடன் மதுவை குடிக்கும் எண்ணம் வந்துள்ளது.
உடனே அவர் தன் மனைவியிடம் இதை கூறியுள்ளார்.அதற்கு அவர் அவ்வாறு செய்ய கூடாது என மறுத்துள்ளார்.உடனே ஆத்திரம் அடைந்த சாகரம் அருகில் இருந்த இரண்டு நபரிடம் குழந்தையை 1000-த்திற்கு விலை பேசி விற்பனை செய்துள்ளார்.
இதை மறுத்த மனைவியை அவர் கடுமையாக தாக்கியது தெரியவந்துள்ளது.இதன் காரணமாக அவரின் மனைவி சனாமதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றன.
மேலும் பெற்ற குழந்தையை குடிப்பதற்காக விலை பேசி விற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…