பாஸ்ட் டேக் (fastag) திட்டம் அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞசாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக அளவில் இருந்தால் சுங்கக்கட்டணம் செலுத்த மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.அதாவது பாஸ்ட் டேக் (fastag) என்ற முறை ஆகும்.இதன் மூலமாக மின்னனு முறையில் சுங்க கட்டணம் செலுத்தலாம்.இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
எனவே இந்த எளிய திட்டத்தை நாடு முழுவதும் டிசம்பர் 1- ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த வசதிக்காக வாகன ஓட்டிகள் வேகவேகமாக பாஸ்ட் டேக் (fastag) முறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் புதிய அறிவிப்பு ஓன்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பாஸ்ட் டேக் (fastag) திட்டத்தை டிசம்பர் 15 -ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் அதிகப்படியான கால அவகாசம் வழங்கும் நோக்கில் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுளளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…