விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – ஜி கே வாசன்!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை அரசு நீட்டித்து தர வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் கூறியுள்ளார்.

விவசாயிகளின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தும் தொகை கால அவகாசம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியிலிருந்து ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இயற்கையின் ஒத்துழைப்பாலும் அரசின் முன்னேற்ற முன்னேற்பாடும் தண்ணீர் வழிதடங்கள் தூர்வாரப்பட்டு குறித்த நேரத்தில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று குறுவை சாகுபடி உடனடியாக துவங்க முடிந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் வந்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா காலகட்டத்தில் விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட மூன்று லட்சம் ஏக்கர் தாண்டி ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 1.63 லட்சம் ஏக்கருக்கு தான் பயிர் காப்பீடு தொகை செலுத்தி உள்ளனர் மீதம் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் காப்பீடு செலுத்த முடியவில்லை. ஆகவே காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தும் தேதியை இன்னும் 15 நாட்கள் நீட்டித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு தொகை செலுத்த கால அவகாசம் வழங்குமாறு 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்புத் தொகையை உடனடியாக வழங்குமாறும், தமிழக அரசை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

10 mins ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

13 mins ago

இந்த வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்.. டூ பிளெசிஸ் பெரும் மூச்சு!

IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…

40 mins ago

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

1 hour ago

தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…

1 hour ago

இப்படி செய்தால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்… எச்சரிக்கும் வாட்ஸ்அப்.!

WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…

2 hours ago