கொரோனா வைரஸின் தாக்கம் பிற நாடுகளில் அதிக அளவில் இருப்பதால் தற்போது இந்தியாவிலும் 21 நாட்களுக்கு 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் செல்பவர்கள் அனுமதி கேட்டே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் இருந்து அவசரப் பயணமாக வெளியூருக்கு செல்ல விரும்புவோர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் துணை ஆணையரிடம் அனுமதி பெற்றுச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் தான் அனுமதி கடிதத்தை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…