இறந்தவர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள்!

இறந்த வாக்காளர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தான் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க அதிபராக இதுவரை பதவி வகித்து வந்த அதிபர் டிரம்ப் அவர்கள் தோல்வி அடைந்துள்ளார். இருப்பினும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாததால் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் வாக்குகள் முழுமையாக எண்ணப்படாததால் அதிபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், ஜோ பைடன் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வருகிற டிசம்பர் 14ம் தேதிக்கு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் மூலமாக போடப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக டிரம்ப் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது இறந்த வாக்காளர்களின் பெயரிலும் மின்னஞ்சல் மூலமாக வாக்குகள் போடப்பட்டிருப்பது தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஜோ பைடன் ஆதரவாளர்களால் செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது உண்மை யார் பக்கம் உள்ளது என்பது தெரியாமல் மக்களும் அரசியல்வாதிகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். விரைவில் இது குறித்த முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.

Rebekal

Recent Posts

யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

3 mins ago

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

8 mins ago

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து…15 பேர் படுகாயம்.!

Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…

25 mins ago

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…

37 mins ago

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

2 hours ago

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…

2 hours ago