ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் அச்சம் காரணமாக,6 விமானங்களை ரத்து செய்வதாக மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடலில் உருவான யாஸ் புயலானது இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கி 11.30 மணியளவில் வடக்கு ஒடிசாவின் பாலசூருக்கு அருகே கரையைக் கடந்தது.அவ்வாறு புயல் கரையைக் கடக்கும் போது 130-155 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன.மேலும்,இப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில்,ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் அச்சம் காரணமாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (சி.எஸ்.எம்.ஐ.ஏ), மும்பையிலிருந்து,புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவுக்கு இடையே பயணிக்கும் ஆறு விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…