யாஸ் புயல் எதிரொலி: 6 விமானங்களை ரத்து செய்த மும்பை விமான நிலையம்…!

ஒடிசாவில் யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் அச்சம் காரணமாக,6 விமானங்களை ரத்து செய்வதாக மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் உருவான யாஸ் புயலானது இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கி 11.30 மணியளவில் வடக்கு ஒடிசாவின் பாலசூருக்கு அருகே கரையைக் கடந்தது.அவ்வாறு புயல் கரையைக் கடக்கும் போது 130-155 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன.மேலும்,இப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,ஒடிசாவில் யாஸ் … Read more