பருவநிலை மாற்றத்தால் பூமி உச்சகட்ட புள்ளியை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மக்களிலின் அலட்சியத்தால் பூமி வெப்பமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பனி உருகுதல், அதிக வெப்பம், கடுங்குளிர் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டிப்பிங் பாயின்ட் என்ற அளவீட்டு முறை மூலம் பருவநிலை மாற்றத்தை விஞ்ஞானிகள் அளந்து வருகின்றனர்.
இந்நிலையில் டோமினோ விளைவு என்ற சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளால் பூமி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டிப்பிங் பாயிண்ட் முறையில் ஏற்கனவே அதிக அளவான 9 புள்ளிகளை தொட்டுவிட்டதாகவும், இங்கிலாந்தின் உள்ள எக்ஸடர் என்ற பல்கலைக்கழக பேராசிரியர் டிம் லென்டான் தெரிவித்திருந்தார்.
இதனால் வரும் காலங்களில் விளைவு அதிகமாக இருக்கும் என்று பேராசிரியர் டிம் லென்டான் என்பவர் கூறியிருக்கிறார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…