தாய்லாந்தில் சும்பாங் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.அக்குழந்தையை சில நாட்களுக்கு முன் அங்குள்ள வயல்வெளிகளில் குழி தோண்டி புதைத்து விட்டு ஓடிவிட்டார். அப்போது அங்கு நின்று இதை பார்த்து கொண்டிருந்த நாய் வேக வேகமாக ஓடிச்சென்று அக்குழியை தோன்றியது.
பின்னர் அந்த நாயை வேகமாக குரைக்க ஆரம்பித்தது. அதை பார்த்த நாயின் உரிமையாளர் நாயின் அருகில் வந்து பார்த்தபோது குழியில் ஒரு குழந்தையை கால் ஒன்று வெளியே தெரிந்தது.இதை பார்த்த நாயின் உரிமையாளர் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது எனக்கு பதினைந்து வயது தான் ஆகிறது வீட்டுக்கு தெரியாமல் இருக்கவே இது போன்று செய்தேன் என கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை உயிருடன் மீட்ட நாயின் பெயர் “பிங்போங்”.
நாயின் உரிமையாளர் கூறும்போது, இதற்கு ஒரு கால் செயல்படாது ஒரு விபத்தில் காயமடைந்து 3 கால்களை வைத்து மட்டுமே நடக்கிறது. மேலும் எனக்கு பல விதத்தில் “பிங்போங்” உதவி வருவதாக என அவர் கூறினார்.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…