முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி உணபதுண்டு. கடல் வகை உணவுகளான மீன், இறால், கனவா மற்றும் திருக்கை என பல வகையான மீன்களை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் திருக்கை மீனை நன்கு சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அம்மியில் தேங்காயை வைத்து அரைத்து தூள், மஞ்சள் தூள், உப்பு வைத்து அரைக்க வேண்டும்.
அதன்பின் அதனுடன் சோம்பு, பூண்டு, சின்ன வெங்காயம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்க வேண்டும். அதன் பின் திருக்கை மீனுடன் அரைத்த கலவையை சேர்த்து, நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
தோசைக்கல்லில் தேவையான எண்ணெய் ஊற்றி, அதில் 5 அல்லது 6 துண்டு மீன்களை போட்டு, இருபக்கமும் மாறி மாறி திருப்பி போட வேண்டும். மீன் நன்கு வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான திருக்கை மீன் வறுவல் தயார்.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…