மேகதாது குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக மாநில அரசின் அனுமதி கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக அரசு மற்றும் காவேரி வடிகால் வாரியம் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்க கூடாது என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
மேலும், காவேரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயல்வது நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அணை கட்டுவதால் தமிழகத்தில் காவேரி நீரை நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாயம் பாதிக்கப்படுமே தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்த முடிவை தமிழக அரசு கடுமையாக கண்டிப்பதாகவும் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேகதாது குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…
Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும்…