பிஏபி விவசாயிகளின் எழுச்சிப் பேரணிக்கு திமுக ஆதரவு..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் பிஏபி விவசாயிகளின் எழுச்சிப் பேரணிக்கு திமுக ஆதரவு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் பிஏபி விவசாயிகளின் எழுச்சிப் பேரணிக்கு திமுக ஆதரவு அளிக்கும். ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் நாளை நடக்கும் பேரணிக்கு ஆதரவு என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment