இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடை ரத்து செய்து தான் கர்நாடகா தேர்தலில் பாஜக தோற்றத்திற்கு முக்கிய காரணம் என திமுக எம்பி திருச்சி சிவா கூறியுள்ளார் .
கர்நாடக தேர்தலில் கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜக அரசு நடப்பு தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கர்நாடக தேர்தல் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பாஜக அரசு பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர் கூறுகையில், பாஜக அரசானது, மதவாதங்களை வைத்து மக்களை பிரித்து ஆட்சி செய்ய நினைக்கிறதுஎன்றும் , இஸ்லாமியர்களுக்கு எதிராக, மாநில சுயஆட்சிக்கு எதிராக, கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.
மேலும், கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு இருந்தது எனவும், அதனை நீக்கியியதே கர்நாடக தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்க முக்கிய காரணம் எனவும் திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…