சோதனைக்குழாய்க் குழந்தை கருத்து ராமாயணக் காலத்திலேயே இருந்ததாகவும், சீதையின் பிறப்பு அதற்கோர் எடுத்துக்காட்டு என்றும் உத்தரப் பிரதேசத் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா பேசியுள்ளார்.
இதழியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய தினேஷ் சர்மா, கூகுள் தேடுபொறியுடன் நாரதரை ஒப்பிட்டுக் கூறினார். நாரதர் அனைத்துத் தகவல்களையும் அறிந்தவர் என்றும், ஒரு செய்தியை அனைத்து இடங்களுக்கும் பரப்பியவர் என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல் நேரலை மகாபாரதக் காலத்திலேயே தொடங்கி விட்டதாகவும் மகாபாரதப் போர்க் காட்சிகளைத் திருதராஷ்டிரருக்குச் சஞ்சயன் விளக்கி எடுத்துக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
அந்த வகையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். சீதை மண்பானையில் பிறந்ததாகக் கூறப்படுவதால், சோதனைக் குழாய்க் குழந்தை கருத்துரு ராமாயணக் காலத்திலேயே இருந்ததாகவும் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…