இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மஹேந்திர சிங் டோனிக்கு ராணுவத்தில் கவுரவ பதவியாக லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டது. அண்மையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தற்போது காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, தெற்கு காஷ்மீர் பகுதியில் விக்டர் ஃபோர்ஸ் எனும் பகுதியில் உள்ள ராணுவ பகுதியில் தரைப்படை வீரர்களுடன் இணைந்து இரண்டு வாரம் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட இடமாம்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து விட்டதாலும் அங்கு மேலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…