வறுமை காரணமாக மனச்சோர்வடைந்த மனிதன் ஐந்து குழந்தைகளை பாகிஸ்தானின் ஜம்பர் கால்வாயில் வீசினார்.
பாகிஸ்தானின் வறுமை மற்றும் மோசமான நிதி சிக்கல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஒரு தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டோகியில் உள்ள ஜம்பர் கால்வாயில் தனது ஐந்து குழந்தைகளை தூக்கி வீசினார். இதனால், இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு மற்ற மூன்று குழந்தைகள் காணாமல் போயுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கால்வாயிலிருந்து 1 வயது அஹ்மத் மற்றும் 4 வயது ஃபிசா ஆகிய இரு குழந்தைகளின் சடலங்களாக மீட்டனர். மீதமுள்ள மூன்று பேருக்கான தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார் என்றும் அவர் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று தனது குழந்தைகளைச் சந்திக்கச் சென்றபோது நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனை தொடர்ந்து, அவர் தனது குழந்தைகளை தனது ரிக்ஷா மூலம் ஜம்பர் கிராமத்திற்கு அருகிலுள்ள பி.எஸ்-லிங்க் கால்வாய்க்கு அழைத்துச் சென்று கால்வாயில் வீசினார் என தெரிவித்தனர்.
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…