திருமணம் என்றால் பொருத்தம் பார்த்து அதன் அடிப்படையில் தான் திருமனம் நிச்சயிக்கப்படுகிறது.இந்த வகையில் அந்த பொருத்தங்கள் என்பது,1.தினம், 2.கணம், 3.மகேந்திரம்., 4.ஸ்திரி தீர்க்கம்,. 5.யோனி., 6.ராசி,. 7.ராசியின் அதிபதி,. 8.வசியம்,. 9.ராஜ்ஜூ,. 10.வேதை என்பது அந்த பத்து பொருத்தங்களாகும்.இதில் அதிகப்பட்சமாக ஏழு பொருத்தங்கள் இருந்தால் போதுமானது தான் என்று சோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த பொருத்தங்கள் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய உதவும் என நம்பப்படுகிறது.
திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் நீராடிவிட்டு கோலமிட்டு அதில் பூசனிப்பூவை வைத்து காலையில் லக்ஷ்மி தாயய் வரவேற்று திருமணத்தடை நிவர்தி செய்வாள். சூடி கொடுத்த சுடர் கொடி என்று அழைக்கப்படும் ஆண்டாள் மார்கழி மாதம் விரதம் இருந்து அதன் பயனாக தான் பெருமாளை அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. எனவே மார்கழியில் விரதம் இருந்து நல்ல கணவனை அடைய தினச்சுவடுவின் வாழ்த்துக்கள்.
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…