டெல்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் செவ்வாய்க்கிழமையன்று 30 வயது இளைஞரும் அவரது காதலியும் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் அறைக்குள் ஒரு காதல் ஜோடி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த அறையிலிருந்து ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர். அதில்,அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பதாகவும், ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் கட்டாயப்படுத்தி வேறொரு ஆணுடன் அவரது திருமணத்தை நிச்சயித்ததாகவும் எழுதப்பட்டிருந்தது, என்று போலீசார் தெரிவித்தனர்.
எனவே, நடந்த சம்பவம் தற்கொலைதான் என்று உறுதி செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…