பண்டிட் தீன்தயாள் எண்ணங்கள் சமமாக பொருத்தமானவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இன்று உரையாற்றினார்.அவரது உரையில், பண்டிட் தீன்தயாள் எப்போதும் எங்களுக்கு ஒரு உத்வேகம் அளித்து வருகிறார். இன்றும் அவரது எண்ணங்கள் சமமாக பொருத்தமானவை, அவை தொடர்ந்து இருக்கும்.இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, இந்தியா ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நம்ப வேண்டியிருந்தது. பண்டிட் தீன்தயாள் அந்த நேரத்தில் விவசாயத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களிலும் தன்னம்பிக்கை கொண்ட ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.ஆயுதங்கள் மற்றும் தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்ள வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…