மின்சாரத்தை பல வழிகளில், பல பொருள்களில் கண்டுபிடித்து வருகின்றனர். இன்னும் இதற்கான ஆராய்ச்சிகள் பல இடங்களில் நடந்து வருகின்றன. நீர், காற்று என பலவற்றிலிருந்து மின்சாரம் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
இந்நிலையில் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மனித உடலில் மின்சாரம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மனித உடலில் காணப்படும் இலத்திக் என்னும் அமில பாகாடீரியாக்கள் மிசாரத்தை உருவாக்கும் திறனுடையவை என தெரிய வந்துள்ளது.
மனித உணவுக்கு கால்வாயில் மின்சாரத்தை உணவுக்கு கால்வாயில் மின்சாரத்தை தயாரிக்கும் பாகாடீரியாக்கள் உள்ளன. இதில் காணப்படும் இலத்திக் அமில பாக்டீரியாக்கள் மிசாரத்தை உருவாக்கும் திறனுடையவை என தெரிய வந்துள்ளது. மனித உணவுக்கு கால்வாயில் மின்சாரத்தை தயாரிக்கலாம் என அறியப்படுவது இதுவே முதல்தலைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…