சென்னை வீரர் அம்பதி ராயுடு தனது அரை சத்தத்தை பூர்த்தி செய்துள்ளார்.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் வரும் மும்பை மற்றும் சென்னை இடையிலான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை சென்னைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடக்கக்காரர்களான வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி 37 பந்துக்களுக்கு 60 எடுத்துள்ளார். முதல் போட்டியில் தனது அரை சத்தத்தை அடித்துள்ளார். தற்போது சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது. மறுபக்கத்தில் டு பிளெசிஸ் நிதானமாக விளையாடி, 33 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…