ஃபாப் டுப்ளிஸிஸை ஏலத்தில் எடுக்க கண்டிப்பாக முயற்சிப்போம். ஆனால், எதுவும் நம் கையில் இல்லை என சிஎஸ்கே அணி நிர்வாகி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
ஐபிஎல் 2022க்கான கொண்டாட்டம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டது. ஏற்கனவே அணிகள் தங்கள் டீமில் ஏற்கனவே விளையாடி வந்த வீரர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களை தக்கவைத்துள்ளது. அதில் டீம்கள் யாரை விடுவது யாரை எடுப்பது என திணறி ஒரு வழியாக அனைத்து டீம்களும் வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
அதில், நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அணி நிர்வாகமானது, கேப்டன் தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் ஆகியோரை தக்கவைத்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா, ஃபாப் டுப்ளிஸிஸ் ஆகியோரை அணி நிர்வாகத்தினரால் எடுக்க முடியவில்லை. 4 வீரர்களை தான் தக்க வைக்க முடியும் என்பதால்,
கடந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரராக ஃபாப் இருந்தார். மேலும், பீல்டிங்கில் மற்ற அணிகளுக்கு அதிக ரன்கள் கொடுக்காமல் பீல்டிங் எல்லை சாமி போல அசத்தியிருந்தார். அதனால், அவரை எடுக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
இந்நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறுகையில், முடிந்த வரையில் ஃபாப் டுப்ளிஸிஸை ஏலத்தில் எடுக்க முயற்சிப்போம். மீண்டும் ஒரு தக்கவைக்கும் வாய்ப்பு இருக்காதா என ஏங்குகிறோம். எதுவும் நம் கையில் இல்லை என்பது போல தெரிவித்தார்.
அதனால், கண்டிப்பாக டுப்ளிஸைஸை ஏலத்தில் கண்டிப்பாக சிஎஸ்கே எடுத்துவிடும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் ஏலத்தை எதிநோக்கி காத்திருக்கின்றனர்.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…