பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு உத்தரவு கோரிக்கை ஏற்று கோயமேடு காய்கறி மற்றும் பழமார்கெட் நாளை மறுநாள்(ஞாயிறு) அன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வியாபாரிகள் சங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுகிறது. வரும் 22 ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்றும் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…