டிம் சீஃபர்டு மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் நடப்பாண் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் டிம் சீஃபர்டு மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் டிம் சீஃபர்ட் மற்ற வீரர்களுடன் தனது நாட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக செய்யும் பரிசோதனை செய்வதில் நெகட்டிவ் வந்தால் மட்டும் தனது நாட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் நடத்தப்படும் என்றும் அதுவரை அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்க படும் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொல்கத்தா அணி வீரர்களான சந்தீப் வாரியார், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு பெரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…