கொரோனா ஊரடங்கு விதிமீறலால் கடந்த 2 நாட்களில் 2 கோடி அபராதம் வசூல்.
தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை பின்பற்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முகக்கவசம், கையுறை அணிதல் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை, அடிக்கடி கை கழுவுதல் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் 500 ரூபாயும் நெறிமுறைகளைப் பின்பற்றத உடற்பயிற்சிக் கூடங்கள், சிகை அலங்கார நிலையங்கள் ஆகிய பொது இடங்களுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்நிலையில் சென்னையில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…