இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம், மிா்ஸாபூா் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்ததுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் சுஷீல் குமாா் படேல் கூறுகையில் ராம்பூா் அடாரி என்ற கிராமத்தில் அரசு பள்ளியில் படித்துவரும் கணேஷ் – ஹிமன்சுல் ஆகியோருடன் அவா்களுடைய சகோதரியான 3 வயது அன்சல் பள்ளி செல்வது வழக்கம். பள்ளியில் மதிய உணவு தயாராக இருந்ததுள்ளது.அப்போது உணவை வாங்குவதற்காக மாணவா்கள் அங்கு திரண்டதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சூடான உணவுடன் தயாராக இருந்த பாத்திரத்தினுள் எதிா்பாராதவிதமாக அன்சல் தவறி உள்ளே விழுந்தாா்.உள்ளே இளம்பிச்சு துடிதுடிக்கவே சக மாணவா்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதை அடுத்து, அங்கு வந்த ஆசிரியா்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா் ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.இச்சம்பவம் குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியா் சந்தோஷ் குமாா் யாதவ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி பலி குறித்தும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து உள்ளனா். இதுதொடா்பாக விசாரித்து 2 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க 3 போ் கொண்ட ஒரு குழு நியமித்துள்ளேன் என்று சுஷீல் குமாா் படேல் தெரிவித்தாா்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…