கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த 21-ம் தேதி அன்று காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தன் ஒரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அந்த வாக்குவாதம் பெருமளவில் முற்றி தகராறாக மாறியுள்ளது.
அப்போது சஜீவானந்தன் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.பின்னர் அந்த நபரின் மனைவி தடுத்த போது அவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.மேலும் தாக்கப்பட்ட தம்பதியினர் தமிழ் பேசக்கூடியவர்கள் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் அவர்கள் தமிழ்நாட்டை சேந்தவர்களாக இருக்க கூடும் என்ற கருத்தும் பரவி வருகிறது.
மேலும் வைரலாக சஜீவானந்தன் தம்பதியினரை தாக்கிய வீடியோவை ஆதாரமாக கொண்டு மாநில மகளீர் ஆணையம் தாமாக முன் வந்து காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு தொடுத்துள்ளது.
இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என தெரிய வரவில்லை.இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய காங்கிரஸ் பிரமுகரை தெடிவருகின்றன.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…