கர்நாடகத்தில் ஜனநாயகம் அளித்த வெற்றியை குழி தோண்டி புதைத்துள்ளது காங்கிரஸ் கட்சி என நாராயணன் திருப்பதி ட்வீட்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக கர்நாடகா முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடகத்தில் ஜனநாயகம் அளித்த வெற்றியை குழி தோண்டி புதைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்களாகியும் இது வரை முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் கோஷ்டி பூசலில் சிக்கி திணறி, வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது காங்கிரஸ்.
எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள் என்பதை மீண்டும் நிரூபணம் செய்வதோடு, மக்களை முட்டாள்களாக எண்ணி மலிவு அரசியலை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிகார வேட்கையில் அழிந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.’ என பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…