தனியே வா, செக் பண்ணனும் – மருத்துவ ஊழியரை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

தனியே வா, செக் பண்ணனும் என கூறி அழைத்து சென்ற மருத்துவ ஊழியர் அங்கிருந்த மேலும் இருவருடன் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

டெல்லியிலுள்ள ரோஹிணி எனும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினருக்கு துணையாக அந்த மருத்துவமனையிலேயே பெண் ஒருவர் இருந்துள்ளார். அப்பொழுது அந்த பெண் அங்கு தனியாக இருப்பதாய் கண்டா மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் யார் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என விசாரித்துள்ளார். அவர் தனிமையில் இன்னொருவரின் துணைக்காக இருப்பதாய் அறிந்த ஊழியர் அவரை உங்களை சோதனையிட வேண்டும் தனியாக வாருங்கள் என கூறி அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனை ஊழியர் என்பதால் அவரை நம்பிச்சென்ற அந்த பெண்ணை கார் பார்க்கிங் செய்யக்கூடிய இடாதாருகாமையில் வைத்து அவர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். இதனால் சத்தமிட்டு பெண்ணை அங்கிருந்த மற்ற இரு ஊழியர்கள் கவனித்துள்ளனர். அதன் பின் மூவரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ம்,ஊவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rebekal

Recent Posts

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

18 mins ago

தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…

20 mins ago

இப்படி செய்தால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்… எச்சரிக்கும் வாட்ஸ்அப்.!

WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…

40 mins ago

கேரளாவில் மும்முனை போட்டி… களத்தில் 194 வேட்பாளர்கள்.. வாக்குபதிவின் தற்போதைய நிலவரம்!

Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…

52 mins ago

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

1 hour ago

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

2 hours ago